கென்யாவில் புதிய வரிகளை அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
புதிய வரி மசோதாவிற...
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அப்பகுதி மக்கள் மறியல...
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போக்குவரத்து...
ரஷ்யா-உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக கூறி அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மக்கள் போராட்டம் நடத்தினர். சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ நடத்தி வர...
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு எதிராக தென்கொரியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 1 லட்சத்திற்கும் அதிகம...
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச்சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தில...
ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து முனிச் நகரில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியில் கொரோனா 4-வது அலைப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் ஓலாஃப் ஸ்...